Browsing Category
தொடர்கள்
பொன்னியின் செல்வன் – 30
மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன்!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8
9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன?
அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை 'ராட்சதத் திருமணம்' பற்றி எடுத்துவைத்த!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7
8. அம்பையைக் கொன்ற பீஷ்மர்
விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம்.
மகாபாரதக் காலத்தில் பல திருமண!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6
7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும்
கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம்!-->!-->!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 29
குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5
6. மகாபாரதத் திருமணங்களில் 'சமூக ஒப்பந்தம்' இருந்ததா?
இன்றைய சட்டங்களின்படி வேறொரு தம்பதிக்குப் பிறந்த குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தன் மனைவிக்கு வேறொரு!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4
5. கர்ணன் பாண்டு புத்திரனா?
மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய - சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர்!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்
4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா?
நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்
3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு
மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய!-->!-->!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 28
கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக்!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்
மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி,!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 27
காளாமுகனாக வேடமிட்டு வந்திருந்த பெரிய பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மயங்கியிருந்த வந்தியத்தேவன், அரைமயக்கத்தில் கண் திறந்து பார்த்தபொழுது, அங்கு காரிருள் அப்பியிருந்தது. கைகளால்!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 26
ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும்!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – Ps 25
தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை!-->…
Read More...
Read More...
பொன்னியின்செல்வன் – 24
இளவரசர் வானதியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே யானையின் மீதிருந்து இறங்கினார். இன்னமும் அவளுக்கு பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியது நினைவில் இருக்கிறதா என்று கேட்டு!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 23
வெகுநேரம் கழித்து கண்விழித்த பழுவேட்டரையர் சோழ நாட்டை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சிந்திக்க முயன்றார். பெரும்பிரயாசைப்பட்டு தன்னை அந்த மண்டபக் கல்லிலிருந்து!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன். 20
நான்காம் பாகம் தொடர்ச்சி..
நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 19
நான்காம் பாகம் - மணிமகுடம்
நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை!-->!-->!-->…
Read More...
Read More...
பொன்னியின் செல்வன் – 18
குழந்தைச் சக்கரவர்த்தியை சிம்மாசனம் போல ஒன்றில் அமரச் செய்து நந்தினி நடத்திய நாடகம் முடிந்தது.'ஆதித்த கரிகாலனை பழி முடிக்க வேண்டுமெனில் அவனது கடம்பூர் வருகையைத் தடுக்கச் செல்லும்!-->…
Read More...
Read More...
எப்போதும் தேவைப்படும் பெரியார்
பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை
1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும்!-->!-->!-->…
Read More...
Read More...