Browsing Category
நிகழ்வுகள்
புரட்சியின் மறுபெயர்
இன்றைய இளைஞர்கள் பலரின் டி-சர்ட்களில் பரட்டைத் தலையும் வாயில் சுருட்டும் இதழ்களில் புன்னகையும் தாங்கிய ஒருவரின் படத்தைக் காணலாம். அவர்களில் எத்தனை பேர் அவருடைய வாழ்க்கையை, வரலாற்றை!-->…
Read More...
Read More...
மெழுகாய் உருகும் மனங்கள்
தீக் கானல் பற்றிய நேர்காணல்
விபத்துகள் நம்மை உலுக்கி எடுப்பவை. இயற்கைப் பேரிடர்களால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுப்பது நம்!-->!-->!-->…
Read More...
Read More...
கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?
கலைஞர் 100 - சிறப்புப் பதிவு
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக!-->!-->!-->…
Read More...
Read More...
காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்
உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21
புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் 'புலிகள் தினமா'கக் கொண்டாடுகிறது!-->!-->!-->…
Read More...
Read More...
காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்
‘வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க!
!-->!-->!-->…
Read More...
Read More...
எப்போதும் தேவைப்படும் பெரியார்
பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை
1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும்!-->!-->!-->…
Read More...
Read More...
காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது
முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களின் காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.
முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்கள் பாண்டியர்¸ சேரர் மற்றும் பல்லவர் காலச் செப்பேடுகள்!-->!-->!-->…
Read More...
Read More...
பேசாத காரியம்
பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார்!-->!-->!-->…
Read More...
Read More...
அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?
மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம்.!-->…
Read More...
Read More...
தொலைந்த நூலகம்
அறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அஞ்சலி
ஒரு பல்கலைக் கழகம் கலைந்துவிட்டதுஒரு நூலகம் தொலைந்துவிட்டது
ஓர் அவை ஒரு சபை என்றால்அதில் ஔவை இருந்தால்அதற்கு ஒரு கௌரவம்
!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு
வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை
நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய்
கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்
ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில்!-->…
Read More...
Read More...
அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி
சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின.
அகிலனின்!-->!-->!-->…
Read More...
Read More...
கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது.!-->…
Read More...
Read More...
உன்னதம் இலக்கிய விழா
எழுத்தாளரும் ஆலா இலக்கியச் செயலி நிறுவனரும் டிஹேஷ் கண்டுபிடிப்பாளருமான கௌதம சித்தார்த்தன் தன்னுடைய பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு இலக்கிய நிகழ்வை ஏற்பாடு!-->…
Read More...
Read More...
கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?
தமிழினி இணையத்தில் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய இசைவு என்ற சிறுகதை நேற்றிலிருந்து (05.09.2022) இலக்கிய இணைய உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சரி, அப்படி என்னதான் பஞ்சாயத்தைக்!-->…
Read More...
Read More...
வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
'மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?'என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக்!-->!-->!-->…
Read More...
Read More...
வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்
"பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தால், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகாது" என்று கேரள நீதிமன்றம் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளது பெரும்!-->…
Read More...
Read More...
காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்
‘ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது..’ என்று கணீரென்ற உச்சரிப்பில் கம்பீரமான குரலுடன் ஆரம்பித்தது எனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று ரேடியோவை நோக்கித் திரும்புவார்கள்.!-->…
Read More...
Read More...
தமிழ்நாடு நாள் – சிறப்பு மலர்
ஜூலை 18 - தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மலரை சுவடு வாசகர்களுக்காக மின்நூல் வடிவில் வெளியிடுகிறோம். நீங்கள் புத்தக வடிவில் இந்த மலரை வாசிக்க முடியும்.
கணினி அல்லது!-->!-->!-->…
Read More...
Read More...