Browsing Category
அக்டோபர் 2023
தலைகீழாகத்தான் குதிப்பேன்
அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர்
உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில்!-->!-->!-->…
Read More...
Read More...
திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்
தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ்
'வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்ற ஒற்றை வரியில் தன்னை வெளிப்படுத்திய மகாகவி பாரதியின் பெருமையை,!-->!-->!-->…
Read More...
Read More...
இறுகப்பற்று
திரை விமர்சனம்: மது ராஜேந்திரன்
காதலித்து மணந்த அர்ஜுன் (ஸ்ரீ) திவ்யா (சானியா ஐயப்பன்) இடையே, அவள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இல்லாததாகப் பிரச்சினை. ஒரு குழந்தை உள்ள!-->!-->!-->…
Read More...
Read More...
சாபத்தில் பிறந்தவர்கள்
கவிதை: செ. புனித ஜோதி
நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர்
நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஷ்யாமா போகா
சிறுகதை
காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் செர்வர் கனெக்ட் ஆகவில்லை. மற்றொன்று கனெக்ட் ஆன அடுத்த நொடி, ஆட்டோ எக்ஸிட் ஆகிக்கொண்டிருந்தது.!-->!-->!-->…
Read More...
Read More...
தபால்காரர் தெய்வமான கதை
திரைப் பார்வை
'அலை ஓசை' நாவல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், அதன் முதல் அத்தியாயத்தில் தபால் சாவடி என்று வரும். 1930களின் போஸ்ட் ஆபீசை, கல்கி அவ்விதம் எழுதியிருப்பார்.!-->!-->!-->…
Read More...
Read More...
மக்கள் கவிஞர்
29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் தனது 19 வயது வரை இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார். இறுதியாக, கவிஞராக உருவாகியிருக்கிறார்.
இவரது!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 20
தொழிலாளர் மேம்பாடும் திறன் மேம்பாடும்
கடந்த அத்தியாயத்தில் திருப்பூரின் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள்!-->!-->!-->…
Read More...
Read More...
புரட்சியின் தரிசனம்
நூல் அறிமுகம்
நீலகண்ட பிரம்மச்சாரி - ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம்,!-->!-->!-->…
Read More...
Read More...
சித்தா
திரை விமர்சனம்
பழனி நகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரன், அவனது அண்ணி, அவளது எட்டு வயது சுந்தரி என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது அக்குடும்பம். அவனுக்கு சுந்தரியும் சுந்தரிக்கு!-->!-->!-->…
Read More...
Read More...
ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு
தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்
காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 19
தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் தேவைகளும்
சுயம்புவாக உருவான திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்குப் பின்னணியில் முக்கியக் காரணமாக இன்றளவும் விளங்குவது தொழிலாளர்களின்!-->!-->!-->…
Read More...
Read More...
விடுதலையின் வரலாறுகள்
நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் - என்பது வள்ளுவர் வாக்கு.
வாசிப்புப் பழக்கம் உள்ள எல்லாரும், ஏதோ ஒரு நாளில்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கத்தாழைப் பள்ளிக்கூடம்
சிறுகதை
இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான்.
காலால் உரசி அந்தச் செம்மண்ணை!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...