Browsing Category
நூல் அறிமுகம்
மார்க்சின் இலக்கிய மனம்
நூலறிமுகம்
காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள்,!-->!-->!-->…
Read More...
Read More...
தேரி
நூல் விமர்சனம்
தேரி எனக்கு நெருங்கிய பூமி. பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணின் மணத்துடன் ஒரு நாவல். அம்மன்புரம் சுனையும் முந்திரிக் காடுகளும் என் மனக்கண்ணில் இப்பவும் தோன்றுகின்றன.
!-->!-->!-->!-->…
Read More...
Read More...
1946 இறுதிச் சுதந்திரப் போர்
கடற்படை எழுச்சியின் கதை
ஆங்கில மூலம் : பிரமோத் கபூர்தமிழில் : ச.சுப்பாராவ்
நூலறிமுகம்
ஒரு புரட்சியைத் தயார் செய்யும் கட்சியானது வெகுஜனப் பரப்பில் வெளிப்படையாகவும்!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தெய்வமே சாட்சி
நூல் அறிமுகம்
அன்றாடம் வணங்கும் தெய்வங்களைப் பற்றி நாம் சிந்தித்ததுண்டா? தெய்வச் சிலைகளைப் பார்த்தவுடன் கன்னத்தில் போட்டுக்கொள்வதோடு நம் பக்தி முடிந்துபோகிறது, அதிகம் போனால்!-->!-->!-->…
Read More...
Read More...
இரண்டாம் வேற்றுமை உருபு
நூல் அறிமுகம்
சமூகம், இயற்கை, இலக்கியம் என மூன்றின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பறம்பு தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற சுமார் ஆயிரம் சிறுகதைகளில் ஆறு!-->!-->!-->…
Read More...
Read More...
பருந்து – நூல் விமர்சனம்
மனங்களைக் கொத்திப் பறக்கும் பருந்து
வெளித்தோற்றத்திற்கு மனிதன் நாகரீகத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிந்தாலும் அவனது அகமனத்தோடு ஒரு காது வைத்துக் கேட்டோமேயானால்!-->!-->!-->…
Read More...
Read More...
கனவில் தொலைந்தவன்
நூல் விமர்சனம்
வகைமை: வரலாற்று நாவல்
ஆங்கில மூல நூலின் ஆசிரியர்: கிரண் நகர்க்கர்
தமிழாக்கம்: அக்களூர் இரவி
வெளியீடு: சாகித்ய அகாதமி
பக்கங்கள்: 800 விலை: 1100!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
வாழ்வின் பொருள் என்ன?…
வழக்கம் போல் பெரிய செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களைப் படித்து முடித்ததும் மனதில் உண்டாகும் ஆழ்ந்த இனம்புரியாத கனத்துடன்தான் "ஒரு குடும்பம் சிதைகிறது" நாவலை வாசித்துமுடித்த பின்னும், அதன்!-->…
Read More...
Read More...
சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்
நூல் அறிமுகம்
மகாபாரதம், ராமாயணம், பாகவதம் எனும் வார்த்தைகள் பார்வையிலும் காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத்!-->!-->!-->…
Read More...
Read More...
ஒரு தேசியக் குடும்பம்
விடியுமா? நூல் அறிமுகம்
1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது "பூர்ணா" எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு!-->!-->!-->…
Read More...
Read More...
கரையற்ற நீர் – நூல் அறிமுகம்
காதலையும் சமூக அக்கறையையும் கரைகளாகக் கொண்ட தீராநதி கவிஞர் சூரியதாஸின் ‘கரையற்ற நீர்’. இரண்டு பகுதிகளை கொண்ட இக்கவிதைத தொகுப்பின் முதல் பகுதி சமூகத்திற்கானதும் ஒவ்வொரு மனிதனுக்குமான!-->…
Read More...
Read More...
கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது.!-->…
Read More...
Read More...
ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை
நூல் அறிமுகம்
இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின்!-->!-->!-->…
Read More...
Read More...
நெடுங்கணக்கு
கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக!-->…
Read More...
Read More...
வாழ்க்கையை உருட்டும் பகடைகள்
ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது!-->…
Read More...
Read More...
ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்
“மாப்ளே ஐயப்பா, நான் பொதுவாத்தான் சொன்னேன். என்னையத்தான் எடுத்துக்கோ. நான் இன்னா நிக்கேன். நாளைக்கு இருப்பேன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?”- என்று இயல்பான பேச்சினூடே முந்தைய நாளில்!-->…
Read More...
Read More...