Browsing Category
தலையங்கம்
திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?
சங்க இலக்கிய நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்பாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில்!-->…
Read More...
Read More...
நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப்!-->…
Read More...
Read More...
தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்
‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள்!-->!-->!-->…
Read More...
Read More...
மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம்
அன்பார்ந்த சுவடு வாசகர்களுக்கு வணக்கம். நலமே சூழ்க.
இந்தக் கொடுந்தொற்றுக் காலம் தொடர்ந்து நமக்குப் பல படிப்பினைகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகள் அச்சிதழாக வந்துகொண்டிருந்த நம்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தீயிட்டுக் கொளுத்துவோம்!
ஒரு சமூகம் மேம்படுவதற்கான மிக முக்கிய அடிப்படைத் தேவைகள் கல்வியும் சுகாதாரமும். இத் தேவைகளை முழுமையாக வழங்குவதே ஒரு அரசின் கடமை. அதுவே நாட்டை முன்னேற்றும். மக்களின் ஒரு பகுதியினருக்கு!-->…
Read More...
Read More...
சமூக விரோதிகளின் கூடாரமா சாத்தான்குளம் காவல்நிலையம்?
சாத்தான்குளம் படுகொலைச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.!-->…
Read More...
Read More...
இன்னும் எத்தனை லாக் டவுனோ!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கடந்த மூன்று மாதங்களைக் காட்டிலும் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் சமூகப்பரவல் இல்லை என்ற அதே பழைய பல்லவியை அரசு இன்னமும்!-->…
Read More...
Read More...
சுவடு கடந்து வந்த பாதை
2007 சனவரியில் ‘சுவடு’ மாத இதழ் வெளிவந்தது. ஒரு தாய் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பிரசவிக்கும்போது ஏற்படும் வலியையும் துன்பத்தையும் எப்படிப் பொறுத்துக்கொண்டு பெற்றெடுக்கிறாளோ,!-->…
Read More...
Read More...