Browsing Category
சிறுகதை
கத்தாழைப் பள்ளிக்கூடம்
சிறுகதை
இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான்.
காலால் உரசி அந்தச் செம்மண்ணை!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அகாலம்
சிறுகதை
அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக் கிடக்கும் என்று யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா? அத்தெருவே அதிர்ச்சியில்!-->!-->!-->…
Read More...
Read More...
வெளியேறு
சிறுகதை
தயங்கி தயங்கித் தன்னுடைய இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கக் காத்திருக்கும்போதுதான் ஜான்சியைப் பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊருக்குத் திருமணமாகி வந்தவள்.!-->!-->!-->…
Read More...
Read More...
நூற்று நாற்பது
சிறுகதை
வாசு அந்த இரும்பு ஜன்னலில் கை நிறைய சில்லறையுடன் கூடிய பணத்தை நீட்டினான்.
அது ஒரு டாஸ்மாக் கடை. உள்ளே இருந்த பணியாள், வாசு கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் !-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கருவாட்டு வாசம்
சிறுகதை
எல்லாவற்றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிலையில்தான் இருந்தேன். என்னளவில் இந்த வாழ்வு எனக்கான ஒன்று மட்டுமல்ல. பரந்த தியாகமாகத்தான் பிள்ளை வளர்ப்பைக்கூடப் பார்க்கக்கூடிய!-->!-->!-->…
Read More...
Read More...
அரச விருந்தாளி
நகைச்சுவைச் சிறுகதை
முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன்,!-->!-->!-->…
Read More...
Read More...
நரகவாய் மோகன்
அரசியல் நையாண்டிச் சிறுகதை
ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ்.
“எங்க போறோம்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அக்கா
சிறுகதை
"அப்பா.. அப்பா போயிட்டாருடா கதிரு..."
சென்னையில் உறங்கிக்கொண்டிருந்தவனை மதுரையிலிருந்து அண்ணன் செல்வத்தின் குரல் இப்படியா வந்து எழுப்பி உலுக்கிப் போட வேண்டும்?!
இரவு!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அகப்படாத ஒன்று
சிறுகதை
சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டது. வாழ்க்கை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல் அல்லாடியது!-->!-->!-->…
Read More...
Read More...
மூன்றாம் விதி
சிறுகதை
பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற!-->!-->!-->…
Read More...
Read More...
யாவரும் கேளிர்?!
சிறுகதை
"குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?" கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி.
"ரொம்பத்தான்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தவி:ப்பு
ஜூன் மாத மஞ்சள் நிற கொதிக்கும் வெயிலின் வெம்மையிலிருந்து விலகி, பயணம் செய்வதற்கு சாலையோரங்களின் அஸ்திவாரத்தில் அமைந்த இருண்ட படிக்கட்டுக்களைக் கொண்ட தேனாம்பேட்டை மெட்ரோ!-->…
Read More...
Read More...
வேர்
சிறுகதை
ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன்.
இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
மர(ற)ப்பேனா?
சிறுகதை
அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும்!-->!-->!-->…
Read More...
Read More...
அவன் என்னைப் போலவே இருப்பான்
சிறுகதை
கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும்!-->!-->!-->…
Read More...
Read More...
இரைச்சல்
சிறுகதை
நரசிங்கபுரத்தின் கடைக்கோடி மூலையில் இருந்தது சேவல் வீடு. ஊர் ஒன்றும் பெரிதானது இல்லை. ஆள் இல்லாத வீடுகளையும் கணக்கில் கொண்டால் சரியாக நூற்றி இருபது இருக்கலாம்.
வேலைக்கு!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நிர்பந்தங்கள்
சிறுகதை
கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் செண்பகத்திற்கு உண்மையாகவே கதவு தட்டப்படுகிறதா அல்லது பிரம்மையா எனும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் யார்!-->!-->!-->…
Read More...
Read More...
சோப்பு வாசனை
சோப்பு வாசனை - சிறார் கதை
நள்ளிரவு நேரம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பாப்பா செல்வி, அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள். திடீரென யாரோ பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு!-->!-->!-->…
Read More...
Read More...
திருத்தமுடியாத தீர்ப்புகள்
இரவு எட்டரை மணிக்கு காலிங்பெல்லின் ‘டிங்டாங்’ கேட்கவே, ‘இந்த நேரத்தில் யார்?’ என்ற யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில் மூச்சடைத்தது.
“செந்திலண்ணா..!-->!-->!-->…
Read More...
Read More...
பருந்து – நூல் விமர்சனம்
மனங்களைக் கொத்திப் பறக்கும் பருந்து
வெளித்தோற்றத்திற்கு மனிதன் நாகரீகத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிந்தாலும் அவனது அகமனத்தோடு ஒரு காது வைத்துக் கேட்டோமேயானால்!-->!-->!-->…
Read More...
Read More...