Browsing Category
அரசியல்
நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்
பகத்சிங் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
பகத்சிங் இருந்த அறையில் ஏகப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் ஜெயதேவ் மூலமாக வந்த புத்தகங்கள். கொஞ்ச நாட்களாகவே அந்தச் சிறையறை ஒரு!-->!-->!-->…
Read More...
Read More...
நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?!
விடியலை நம்பி இருளில் வீழ்ந்தோம் - குமுறும் ஆசிரியர்கள்
பொதுவாகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு.!-->!-->!-->…
Read More...
Read More...
மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி
முகப்புக் கட்டுரை
நான் பணியில் இருந்தபோது சக பெண் தோழர்கள் வெளிநாடு போவதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பார்கள். அது ஒரு பெரிய நடைமுறை. எல்லா மட்டங்களுக்கும் சென்று, காரண காரியங்கள்!-->!-->!-->…
Read More...
Read More...
கிழவனிடம் காதல் கொண்டேன்
புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும்!-->…
Read More...
Read More...
காஞ்சியில் உதித்த கதிரொளி
காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே
நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும்!-->!-->!-->…
Read More...
Read More...
அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை
அண்ணா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, போற்றத்தக்க ஆட்சியாளராக, அறிவார்ந்த கருத்துக் கரூவூலமாகத் திகழ்ந்தவர் என்று, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 13
மெத்தனப் போக்கில் மத்திய மாநில அரசுகள்
திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. பல்லடம் தாலூகாவின் கீழ் ஒரு கிராமமாக அறியப்பட்ட!-->!-->!-->…
Read More...
Read More...
ஜி 20 மாநாடா? ஜி-இன் துதிபாடும் மாநாடா?
ஜி 20 நாடுகள் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு உறுப்பு நாட்டுக்குத் தலைமைப் பொறுப்பு அளிப்பது மரபு. அந்த அடிப்படையிலேயே இந்தியாவிற்கு இந்த ஆண்டில் மாநாட்டை நடத்தும் வாய்ப்புத் தரப்பட்டது.!-->…
Read More...
Read More...
வந்தே பாரத் வடை
நகைச்சுவைச் சிறுகதை
குளித்து முடித்து வெளியே வந்தார் சின்னமலை. வயது 42. உயரம் 170 செமீ, மார்பளவு 40 அங்குலம். திராவிட நிறம், தூக்கி வாரப்பட்ட சொற்பக் கேசம், சகுனி கண்கள், மீசை!-->!-->!-->…
Read More...
Read More...
சந்திராயன் பயணத்தில்
கவிதை
கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான்
பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பொது சிவில் சட்டம்தேவையா?
ஆய்வரங்க நிகழ்வுத் தொகுப்பு
சுவடு இணைய இதழ் மற்றும் இந்திய சமூக நீதி ஊடக மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பொது சிவில் சட்டம் தேவையா?’ என்ற ஆய்வரங்கம், கடந்த ஆகஸ்டு 12,!-->!-->!-->…
Read More...
Read More...
காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக்!-->…
Read More...
Read More...
அங்கேயே..
கவிதை
இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள்
மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா
தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச்!-->!-->!-->…
Read More...
Read More...
அரச விருந்தாளி
நகைச்சுவைச் சிறுகதை
முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன்,!-->!-->!-->…
Read More...
Read More...
அத்தியாகிரகம்
கவிதை
ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும்
நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது
அதன் நூற்றாயிரம்!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு!-->…
Read More...
Read More...
மரு வைத்து வந்துள்ள மணற்கேணி
புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல்!-->…
Read More...
Read More...
பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்
மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள்!-->…
Read More...
Read More...
நரகவாய் மோகன்
அரசியல் நையாண்டிச் சிறுகதை
ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ்.
“எங்க போறோம்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...