Browsing Category
சமூகம்
கடவுளும் முரண்களும்
கவிதைகள்
பன்னாட்டு நிறுவனத்தில் எனக்குநாளை நேர்முகத் தேர்வு இருக்கிறதுஉனது காணிக்கையான என் முடியைஇன்று இறக்க முடியாது என்றஎன் கோரிக்கைக்குஆயிரம் ரூபாய் நன்கொடைஅளித்தால் போதும்!-->!-->!-->…
Read More...
Read More...
காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக்!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 9
வசதியான வரையறையைக் கடந்தால் வளர்ச்சி
தொடர்ந்து இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து, கருத்துகளைப் பகிரும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு கேள்விகள் மற்றும் விபரங்களைக் கேட்டும்,!-->!-->!-->…
Read More...
Read More...
ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி?
அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை,!-->…
Read More...
Read More...
பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா
தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச்!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை -7
போட்டி உற்பத்தியாளர்கள்
திருப்பூர் பின்னலாடைத் துறையின் தோற்றம் மற்றும் கடந்து வந்த பாதையில் நாம் இந்தப் பகுதியில் பார்க்க இருப்பது, போட்டி உற்பத்தியாளர்கள். அதற்கு முன்பாக, நம்!-->!-->!-->…
Read More...
Read More...
பவால்
திரை விமர்சனம்
அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக்!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 6
திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு
திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13
(இறுதிப் பகுதி)
14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா?
கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்
திருப்பூர் எனும் திருப்புமுனை - 5
முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக்!-->!-->!-->…
Read More...
Read More...
ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை
நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப்!-->…
Read More...
Read More...
அத்தியாகிரகம்
கவிதை
ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும்
நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது
அதன் நூற்றாயிரம்!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்
நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன்!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 4
தொழிலாளர் பங்களிப்பு
பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான!-->!-->!-->…
Read More...
Read More...
ஆடி மாதம்
கவிதை
வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர்
கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11
12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி
இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும்!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 3
பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10
11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும்
திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில்!-->!-->!-->…
Read More...
Read More...
திருப்பூர் எனும் திருப்புமுனை – 2
முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு!-->…
Read More...
Read More...
மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8
9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன?
அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை 'ராட்சதத் திருமணம்' பற்றி எடுத்துவைத்த!-->!-->!-->…
Read More...
Read More...