Browsing Category
சிறுகதை
வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்
வண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு
1982ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது எங்கள் அக்கிரஹாரத்தினர் அனைவரும் மெஜுரா காலேஜ் அல்லது அமெரிக்கன் காலேஜில்தான் சேருவார்கள். அவை!-->!-->!-->…
Read More...
Read More...
கரைசேராப் படகுகள் – 7
தொடர்கதை`
வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம் முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து!-->!-->!-->…
Read More...
Read More...
ஜெயிக்க விரும்பியவர்
சிறுகதை - களந்தை பீர்முகம்மது
அவர் போகும்போது ஒருமுறை பார்த்துக்கொண்டார். அரசமரத்தையும் அதைச் சூழ்ந்திருக்கும் பீடத்தையும். அழகாகவும் அடர்ந்த நிழலாகவும்!-->!-->!-->…
Read More...
Read More...
களங்கமின்மையின் சுடர்
கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்
ஜூலை 5, கு. அழகிரிசாமி நினைவு நாள் சிறப்புக் கட்டுரை
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அகிலன் என்னும் இலட்சிய எழுத்து
தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது!-->…
Read More...
Read More...
வாழ்க்கையை உருட்டும் பகடைகள்
ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது!-->…
Read More...
Read More...
பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்
இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக்!-->…
Read More...
Read More...
பயணம்
இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டி ருந்தது. "காளிய வச்சி தார்பாயை கட்டிகிட்டு இரு. நான் போய் டீ சாப்ட்டு வந்துடறேன்" என்று புதிதாக வேலைக்கு வந்திருந்த சீனியிடம் சொல்லிக்கொண்டே கைலியின்!-->…
Read More...
Read More...
பிழைத்துச் செத்தவன்
அண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என்னய்யனே........’ என செல்போன் ஒலித்தது வெளிவாசலில் !-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கேலிச் சிரிப்பு
சென்னை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த போக்குவரத்திலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த வங்கியின் வாசலுக்கு அருகாமையில் இடம் தேடி வண்டிகள் வரிசையாகவும் , நெரிசலாகவும் இருந்த ஓர் இடத்தில்!-->…
Read More...
Read More...